திருப்பரங்குன்றம் விவகாரம் - விசாரணை தொடங்கியது!!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்  தொடங்கியது.

"சூழலை கருத்தில் கொண்டே 144 தடை விதிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது" - மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதம்.

“நீதிமன்ற அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை“- தமிழக அரசு தரப்பு வாதம்.

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!