தமிழன்டா எந்நாளும்..!!
எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு. 30 மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அங்கு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் “சிகை கொற்றன்" என்ற தமிழ்ப் பெயர் இடம்பெற்றுள்ளது.
"இதனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வணிகர்கள் எகிப்து நாட்டுக்கு சென்றதும் அங்கு நீண்டநாள் தங்கியதும் நிரூபணமாகியுள்ளது" சென்னையில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை பன்னாட்டுக் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் தகவல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக