தூய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்கும் திட்டம்!!


ஆண்டிபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு  காலை உணவு வழங்கும் திட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன்   துவக்கி வைத்தார். உடன் பேரூராட்சி மன்ற தலைவர் பொன் சந்திரகலா,கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம்,பேரூர் செயலாளர் சரவணன் மற்றும்  பேரூராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!