சட்டப்போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது! ‘ஜனநாயகன்’!!

'ஜனநாயகன்' சென்சார் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்.

சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!