திண்டுக்கல்-கரூர் சாலை, செல்லமந்தாடி மேம்பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.


திண்டுக்கல்-கரூர் சாலை, செல்லமந்தாடி மேம்பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. அதை எரியோட்டில் இருந்து திண்டுக்கல் நோக்கி அன்பழகன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கருப்பையா (15) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!