மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் விரைவில் முடியும்!காந்திராஜன் எம்.எல்.ஏ. பேட்டி!!
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 72% முடிந்துள்ளன. 39 இணைப்புகளில் 38 இணைப்புகளுக்கான பணிகள் நிறைவு.
விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பாலத்தை திறந்து வைப்பார்"
-சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குக் குழுத் தலைவர் காந்திராஜன் எம்.எல்.ஏ. பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக