கடந்த ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கும் திருமயம் கிராம நிர்வாக அலுவலகம்!!


திருமயம் கிராம நிர்வாக அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கிறது. விஏஓ,கிராம உதவியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை சான்று, பட்டா மாற்றுதலுக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!