மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் நிலவன் நியூஸ் நாளிதழ்!!
மதுரையில் மக்கள் பணியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
K.J.பிரவீன் குமார் IAS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது நமது நிலவன் நியூஸ் நாளிதழிலை அவரது பொற்கரங்களில் பெற்றுக் கொண்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக