மதுரையில் ஊர்காவல்படையில் ஆள் சேர்ப்பு!!

மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர். லோகநாதன் IPS அவர்களின் உத்தரவுப்படி. மதுரை மாநகர ஊர்காவல்படைக்கு வருகின்ற 11/02/2026 அன்று  ஆள் சேர்ப்பு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. 

கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சியின்மை வயது 20 முதல் 45 வரை. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!