கொலை செய்ய முயற்சி செய்த மூதாட்டிக்கு சிறை!!
திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயம் பொருளூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அம்பிளிக்கையைச் சேர்ந்த மாணிக்கம் (எ)ராஜமாணிக்கத்தை கொலை செய்த வழக்கில் கோபால்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி(55) கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாப்பாத்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக