திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சிவன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள 1600 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு அனுபாம்பிகை ரிஷிபேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று சாமி செய்தனர். ஆலய வளாகத்தில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாரதநாட்டியம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் இரவு முழுவதும் கண்  விழித்து சிவனை வழிபட்டனர். 

 திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் T .Rகலையரசு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!