குடியாத்தம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்டு கட்சி முதுபெரும். தலைவர் நல்ல கண்ணு முதன்மை செயலாளர்.பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விடுதலை சிறுத்தை . கட்சியின் சார்பாக மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு விடுதலைக் சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோருக்கு புதிய பஸ் நிலையம் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். இரங்கல் கூட்டத்தில் வேதாச்சலம் விடுதலை செழியன் ஜெய் சிவகுமார் சரவணன் பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள். இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக