குடியாத்தத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் மஹா. சிவராத்திரி மயான கொள்ளை உற்சவம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அமைந்துள்ள. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மயான கொள்ளை நடைபெற்றது. 

இதில் கடந்த .1ம். தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் 

15.ம் தேதி மஹா சிவராத்திரி பூஜை.

16. அம்மனுக்கு மயான கொள்ளை வெகு சிறப்பாக நடைபெற்றது 

இதில் அம்மன் ஆலயத்தில் . அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்ற அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக . மேலாத்தூர் பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு வந்தடைந்தது. 

இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு உப்பு மிளகாய் அளித்து நேர்த்தி கடனை செய்தார்கள் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளை ஆலய தர்மகர்த்தா ஜிகே முனுசாமி நாடார் ஜி கே வீரராகவன் நாட்டார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!