திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!!
திருமயம் அருகே கண்ணனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்னும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் ஆர் எம்.கருப்பையா, ஒன்றிய செயளாலர் (ITwink)தினேஷ்குமார், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலர் ஸ்ரீ காந்த், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பாண்டி குமார், ஆர்.எம்
செந்தில்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சரவணன், மேற்கு ஒன்றி ய செயலாளர் சுப்பு .பழனிச்சாமி, பிரச்சார கூட்டத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் ஜெகதீசன் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்.ராம. சேதுபதி, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன்,ஆதவா. செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக