திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு துணை ஆணையாளரை நியமித்து அரசாணை வெளியீடு!!

ராமநாதபுரத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையாளராக பணியாற்றிய ஞானசேகரன் அவர்களை தற்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு துணை ஆணையாளராக நியமித்து அரசு ஆணை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!