சங்கிகளுக்கு கோபம்: உதயநிதி ஸ்டாலின்!!


விருதுநகர் மாவட்டம்,கொள்கை, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் சுற்றுகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் கிடையாது; இதனை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.

அப்போதும், இப்போதும், எப்போதும் களத்தில் நிற்கும் தலைவராக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது; இதனால் சங்கிகளுக்கு நம் மேல் எரிச்சலும், கோபமும் வருகிறது.

– விருதுநகர் மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!