கடலூரில் உள்ள நத்தவெளி ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தின் எதிரில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்தது! பொதுமக்கள் வழிபாடு!!

கடலூர் மாவட்டம், கடலூரில் உள்ள நத்தவெளி ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தின் எதிரில் உள்ள வேப்பமரத்தில் பால் அருவி போல் ஊற்றெடுத்து வடிந்து கொண்டிருக்கிறது. இதை  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கூட்டம் காண திரளாக வந்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கிச் செல்கின்றனர். இதனால் இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் வேப்பமரத்தில் இருந்து வடியும் பாலை காண  ஆர்வத்துடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.

 கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!