சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி திருவிழா!!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கல்லல் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர நாயகி அம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்ரவரி 21 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.இன்று ஏழாம் நாள் விழாவில் திருவீதி உலா நடைபெற்றது. ஸ்வாமி சுந்தரஸ்வரர் சௌந்தர நாயகி  அம்மன் தம்பதி சமேதரராக பட்டாடை சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்து அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் கல்லலை மற்றும் அதன் சுற்றி உள்ள குன்னங்கோட்டை கிராம மக்கள் கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!