ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!!
சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம் 16 வது நாளாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்த ஊராட்சிகளில் ஒன்றியங்களில நடைபெறும் பணிகள் தாமதமாகின்ற காரணத்தினால் பொதுமக்கள் அவதி. அனைத்து ஊராட்சி செயலாளர்களும் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக