மூணாறில் தெரு நாய்களின் கொடூரம்!!


மூணார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. மூணார் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தான் கடந்த தினம் தெரு நாய் கொடூரமாக தாக்கியது வீட்டின் முற்றத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு காத்திருந்த சிறுமிக்கு நேராக தான் தெரு நாயின் தாக்குதல் பலத்த காயமடைந்த சிறுமியை அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!