கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும் கவிஞர் வைரமுத்து!!


“அன்புள்ள

கமல் எம்.பி அவர்களே!  கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழ்ச் சாதியின் குரல் நாடாளுமன்றமே நிமிர்ந்து, அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும் என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும், சுட்டு விரலும், காடு அதிரட்டும் களிறே பிளிறு‌.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!