திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரினார் ஆட்சியர்!!
திருப்பரங்குன்றத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கக்கூடாது என அப்போதைய சூழலை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் – திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக