சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!!

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,

மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக கழகப் பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!