ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள்! புதுக்கோட்டையில் நான்கு பேர் கைது!!

புதுக்கோட்டைமாவட்டம்,ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை புதுக்கோட்டையில் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!