திட்டக்குடி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற 8ம் ஆண்டு விழா! நடிகை தீபா பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் அண்டு செம்மொழி ஆண்டுவிழா பள்ளி தாளாளர். சி.வெ.க வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சினிமா நடிகை தீபா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.பின்னர் நடனமாடி மகிழ்வித்தார்.

இதில் பள்ளி முதல்வர். பசுபதி,ஆசிரியர்கள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!