புதுக்கோட்டை அருகே சேவல் சண்டை. 8 பேர் கைது!!
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர குருநாதன் தலைமையில் போலீசார் கைலாசபுரம் வனப்பகுதியில் அதிரடி ஆய்வு நடத்தினர். அதுசமயம் 8 பேர் சேவல்களின் காலில் கத்தி கட்டி சண்டையிட வைத்தனர். அதுசமயம் போலீசார் சுற்றி வளைத்து 8 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்
கருத்துகள்
கருத்துரையிடுக