நெமிலி (புன்னை) பள்ளூர் ஆகிய பகுதிகளில் வரும் பிப்.7 - ஆம் தேதி மின் தடை!!


ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அரக்கோணம் கோட்டம் 110/33 KV SS, புன்னை 33/11 KV SS, பள்ளூர் 110/11 KV SS ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 07/02/2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நெமிலி தாலுகா பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதை மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!