"மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்" -முதலமைச்சர் வாக்குறுதி!!
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!
தேர்தலைக் காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது திராவிட மாடல் அரசு என மக்களுக்கு செய்தி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக