மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு செய்த 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர். தரிசனத்துக்கு கொடுத்த டிக்கெட்டை கிழிக்காமல் மீண்டும் பயன்படுத்தி தலா ரூ.50 வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக