கடந்த 14-ஆம் தேதி திரிஷாவை பற்றி நயினார் நாகேந்திரன் பேசிய போது கடும் எதிர்ப்புகள் எல்லா தரப்பிலும் எழுந்தது. ஆனால், பாஜகவில், ’’இதெல்லாம் ஒரு விஷயமா?’’ என கடந்து போனார்கள். அப்போதே சந்தேகம் எழுந்தது. நயினார் நாகேந்திரன் காரியத்தோடுதான் இப்படி பேசியிருக்கிறார் என தெரிகிறது. விஜய் மனைவி சங்கீதாவின் விவகாரத்து விவகாரம் இருக்கிறது. வெறும் விவகாரத்து என கடந்து போய்விட முடியவில்லை. சங்கீதாவின் மனுவில் உள்ள வாசகங்கள் அனைத்தும் விஜய்யின் இமேஜ்ஜை சுக்குநூறாக உடைக்கிறது. தனிநபராக இருந்தால் இது தனிப்பட்ட விவகாரம் என்று கடந்து போவார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்ததால் விமர்சிக்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!