ஜெ இ இ முதன்மைத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் வந்த அரக்கோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கவிப் பிரியா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஜெ இ இ முதன்மைத் தேர்வில் இராணிப்பேட்டை மாவட்ட அளவில் முதலிடம் வந்த அரக்கோணம் அரசினர் மேல் நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கவிப் பிரியா  (92-19%) விற்கு அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில்  அதன் நிறுவனர் சுகந்தி வினோதினி பாராட்டி வாழ்த்தினார் அருகில்  தலைமை ஆசிரியர் அருட்செல்வண் மற்றும் . மாவட்ட உளவிıயல் ஆலோசகர் பூ. அ.ஜெகந்தாதன், .உதவி  தலைமையாசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!