நாளை (01-03-26)  மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மதுரை AIIMS மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார்.

இந்த மருத்துவமனை பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை வைத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் நிர்வாகிகள் ஒரு வித்தியாசமான சுவரொட்டிகளை அறந்தாங்கி நகரமெங்கும் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!