வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. X நிறுவனத்திற்கு எச்சரிக்கை!!
திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் தாக்கியது தொடர்பாக எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழக சைபர் கிரைம் காவல் துறை கடிதம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான தாக்குதல் வீடியோவை பகிர்ந்த 22 எக்ஸ் பதிவுகளை முடக்க பரிந்துரை! பதிவுகளை முடக்கவில்லை என்றால் எக்ஸ் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக