திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றார்! V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்!!

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக .V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் 09.01.2025 இன்று பதவி ஏற்று கொண்டார்கள். காவல்துறை தலைவர் அவர்களை, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!