தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.செ. சரவணன் IAS!!


திண்டுக்கல் மாவட்டம், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சி தலைவர்.செ. சரவணன்   IAS அவர்கள் பழனி அடிவார காவல் நிலைய அலுவலகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!