தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.செ. சரவணன் IAS!!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சி தலைவர்.செ. சரவணன் IAS அவர்கள் பழனி அடிவார காவல் நிலைய அலுவலகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக