சிறப்பான பணிக்கு பாராட்டு கோவை மாநகர காவல் துறை!!
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை முதல் சம்பவத்தை திறம்பட கையாண்டதற்காகWPC S. தீபா E1 சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் நிலையம் அவர்களை கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் N. கண்ணன்IPS நேரில் அழைத்து பாராட்டினார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக