ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!!
கேரளா: திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து 600க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்; சோதனை ஓட்ட ரயில் எஞ்சினும் தீக்கிரையானது! தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபடுத்தப்பட்ட பிறகு இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக