-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!!

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை (25.01.2026) முன்னிட்டு, மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,  நேற்று (23.01.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ் உட்பட பலர் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செயலாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!