செங்கத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக