மதங்களைக் கடந்த மனித நேயம்! அன்பு தானே கடவுள்!!
திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை சென்ற முருகன் பக்தர்கள், சமாதானபுரத்தில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் ஓய்வெடுத்தனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்குத் தேவாலய நிர்வாகம் தனது கதவுகளைத் திறந்து தங்குவதற்கு இடம் அளித்தது, மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக