ராஜதானி காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா !!


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜதானி காவல் நிலையத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் பாரம்பரிய முறையில் உடை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். விழாவில் இன்ஸ்பெக்டர்.கணேசன், எஸ்.ஐ. சபரி அம்மாள் தேவி 

எஸ். எஸ். ஐ. சத்தியபாமா, சந்திரன், அப்துல் ரஹீம்,கர்ணன் மற்றும் காவலர்கள்,அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!