ஊராட்சி செயலாளர்கள் எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்!!
தேனி மாவட்டத்திலிருந்து 70-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக