மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா!!

மதுரை திடீர் நகர் சி. 1. காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் காவல்துறையுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகள் கூறி கொண்டார்கள். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!