பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கிய வெற்றி அறக்கட்டளை!!
வெற்றி அறக்கட்டளை சார்பில் பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெற்றி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் குமார் சார்பில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் வெற்றி அறக்கட்டளை செயலாளர். குமார், பொருளாளர். வடிவேல், பாண்டு ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கினார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக