டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜய்!!
கரூர் நெரிசல் சம்பவம் - டெல்லியில் நாளை சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகிறார்! தவெக தலைவர். விஜய்.
2 நாட்கள் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது; உரிய (பாதுகாப்பு அளிக்க டெல்லி காவல்துறையில் தவெக தரப்பில் மனு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக