எங்க வீட்டு தெய்வங்களுக்கு முக்கனி மரியாதை!!


தேனி ஆண்டிபட்டி அருகே சித்தார் பட்டியில் நெகிழ்ச்சியான மாட்டுப் பொங்கல் காணாமல் போய் வரும் நம் பாரம்பரியத்தை இன்றும் கண்ணும் கருத்துமாக காத்து வரும் சித்தார் பட்டி கிராம மக்கள் மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட நாட்டு மாடுகளை மக்கள் வரிசையாக நின்று வழிநடத்திய வினோதத் திருவிழா. மாடுகளை வெறும் விலங்காக பார்க்காமல், தெய்வமாக வணங்கும் ஒரு கிராமம்! 2026-லும் மாறாத அந்தப் பழமை மாறாத கொண்டாட்டம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!