கடை திறப்பு விழாவில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் தலைவர் டாக்டர். சிவாக்குமர் கலந்து கொண்டார்!!
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் இளங்கடை பகுதியில் பிஸ்மி மட்டன் ஸ்டால் திறப்பு விழாவில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். P. சிவகுமார் கலந்து கொண்டார்.உடன் மாநில துணைத்தலைவர், மாவட்ட தலைவர் வழக்கறிஞர். சதீஷ்.மாநகர தலைவர். நாராயணன் ஆகியோர்கள் உள்ளனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக