மதுரை : எல்ஐசி தீ விபத்து வழக்கில் - திடீர் திருப்பம்!!


மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பம், கல்யாணி நம்பி என்ற பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்!பெண் மேலாளரை கொன்றதாக அலுவலக உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!