உத்தமபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா காவல் ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர். பாண்டிசெல்வி முன்னிலையில் நடைபெற்றது.இதில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும், பணியாளர்களும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து பொங்கல் வைத்து விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா

கருத்துகள்
கருத்துரையிடுக