வாலாஜாவில் நடைபெற்ற சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா!!
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவில் விஸ்வாஸ் பள்ளி தலைவர். கமலா காந்தி அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் நகர செயலாளர். து.தில்லைநகர மன்ற தலைவர். ஹரிணி தில்லை நகர மன்ற துணை தலைவர். W.M.கமல்ராகவன்செங்கய்யபாபு.MCகோயில் நிர்வாகிகள் கழகத்தினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக